அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப் பட்டது சட்டவிரோதம் என்று கூறி கண்டித்துள் ளது.
அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப் பட்டது சட்டவிரோதம் என்று கூறி கண்டித்துள் ளது.